நாட்டிலேயே பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக வேண்டி கர்நாடகா மாநிலம் முதன்முறையாக இதில் தேசிய விருதைப் பெற்றுள்ளது.
இம்மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் பதிவான விவசாயிகளின் எண்ணிக்கை 47.74% அதிகரித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பகுதிகளின் அளவு 41.80% அதிகரித்துள்ளது.
பசல் பீமா யோஜனா திட்டத்தின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை மிக வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக, புதுச்சேரி சிறிய மாநிலங்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்று உள்ளது.