TNPSC Thervupettagam

அக்சய் உர்ஜா திவாஸ் - ஆகஸ்ட் 20

August 22 , 2022 734 days 337 0
  • இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மேம்பாடு மற்றும் அதன் திறன்மிக்கப் பயன்பாடு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்தத் தினமானது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாளையும் நினைவு கூருகிறது.
  • 2004 ஆம் ஆண்டில் இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் அமைச்சகத்துடன் இணைந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் முதன் முதலில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்