TNPSC Thervupettagam
January 23 , 2023 546 days 299 0
  • புகழ்பெற்ற அசாமியக் கவிஞர் நீலமணி பூகன் காலமானார்.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான 56வது ஞான பீட விருதை பூகன் வென்றார்.
  • கவிதா (கபிதா) என்ற அவரது கவிதைத் தொகுப்பிற்காக, 1981 ஆம் ஆண்டின் அசாமிய மொழிக்கான சாகித்ய அகாடமி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
  • இந்திய அரசினால் 1990 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டதோடு, சாகித்ய அகாடமி உறுப்பினர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்