TNPSC Thervupettagam

அசோக் சக்ரா விருது பெற்ற 10 நபர்கள் - கௌரவிப்பு

December 30 , 2018 2030 days 584 0
  • ஓடிசாவின் கென்ஜஹர் காவல் துறையானது இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து 10 அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு அஞ்சல் தலையிலும் நாடெங்கிலும் காவல் துறையிலிருந்து அசோக் சக்ரா விருது பெற்றவர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
  • கென்ஜஹர் காவல் துறையானது “மை ஸ்டாம்ப்” என்ற திட்டத்தின் கீழ் இந்த அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது.
  • 5 ரூபாய் மதிப்பு கொண்ட இந்த அஞ்சல் தலையானது கோனார்க்கில் உள்ள சூரிய ஆலயத்தைப் பின்புலமாகக் கொண்டுள்ளது.
  • “பரம் வீர் சக்ராவிற்கு” இணையான இந்த அசோக் சக்ரா விருதானது இந்தியாவின் உயரிய அமைதிக்கான விருதாகும். இது நாள் வரை இந்த விருதை 84 நபர்கள் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்