TNPSC Thervupettagam

அச்சு இந்தியா 2018

March 27 , 2018 2308 days 688 0
  • முதல் வரைகலை அச்சுகளின் சர்வதேசக் கண்காட்சியான, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ‘அச்சு இந்தியா 2018’, லலித் கலா அகாடமியில் நடைபெற்றது. இதில் 17 நாடுகள் பங்கேற்றன.
  • மொத்தம் 988 முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அவற்றின் 127 அச்சுகள் மட்டும் கண்காட்சியில் இடம் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
  • அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்ரீலங்கா, இத்தாலி, மெக்ஸிகோ, சீனா, இஸ்ரேல், சுவீடன், லித்துவேனியா, போலந்து, அர்ஜென்டினா, கீரீஸ், நேபாளம், வங்கதேசம் மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகள் இக்கண்காட்சியில் பங்கேற்றன. இந்த மாநாடு உலக நாடுகளின் ஆர்வத்தை வெளிக் கொண்டு வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்