TNPSC Thervupettagam

அஜய் நடவடிக்கை

October 16 , 2023 279 days 221 0
  • தற்போது இஸ்ரேலில் நடைபெற்று வரும் போர் சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கும் இந்தியக் குடிமக்களை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவதற்கான முதல் சிறப்பு விமானம் புது டெல்லியை வந்தடைந்தது.
  • இந்த விமானமானது, ‘அஜய் நடவடிக்கையின்’ கீழ் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியப் பயணிகளை ஏற்றி வந்தது.
  • குறிப்பாக மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட சுமார் 18,000 இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்