அடுக்குமாடி சொத்து விதிகளை வகுக்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உருவெடுத்துள்ளது.
அடுக்குமாடி வீடுகள், வீட்டுக் குடியிருப்புகள் அல்லது வணிகக் கட்டிடங்கள் போன்ற அடுக்குமாடி சொத்துக்களின் உரிமையை நிலைநாட்டுவதை இந்த விதிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இது அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதிலும் விற்பதிலும் பிரச்சனை அல்லாத வகையில் குறைவான ஆபத்துகள் கொண்ட சொத்துப் பட்டாக்களைப் பெறுவதற்கான ஒரு நகர்வு ஆகும்.