TNPSC Thervupettagam

அட்லாண்டிக் கடல் பகுதியின் அடிமைகள் வர்த்தகம் மற்றும் அடிமைத் தனத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான சர்வதேச தினம் – மார்ச் 25

March 27 , 2020 1646 days 303 0
  • இது 2007 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் சர்வதேச அனுசரிப்பாகும்.
  • இத்தினமானது “வரலாற்றில் மிக மோசமான மனித உரிமை மீறல்“ என்று அழைக்கப்படும் அட்லாண்டிக் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  அடிமைகள் வர்த்தகத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களை நினைவு கூர்ந்து, அவர்களைக் கௌரவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்