TNPSC Thervupettagam

அணுகக் கூடிய இந்தியாவிற்கான புத்தாக்கம்

March 26 , 2020 1579 days 504 0
  • மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசியச் சங்கமானது  சமீபத்தில் “அணுகக் கூடிய இந்தியாவிற்கான புத்தாக்கம்”  என்ற ஒரு பிரச்சாரத்தை அறிமுகப் படுத்தியது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் துறை ஆகியன   இந்த முயற்சியில் உள்ள மற்ற பங்குதாரர்கள் ஆவர்.
  • செயற்கை நுண்ணறிவு, மைக்ரோசாஃப்ட் கிளவுட் மற்றும் பிற தொழில்நுட்பங்களின் உதவியுடன் மாற்றுத் திறனாளிகளின் சிக்கல்களைத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும்.
  • மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசியச் சங்கத்தின்  மேற்பார்வையில் தேசியத் திறன்மிகு  அரசு நிறுவனம் மற்றும் இந்தியத்  தரவு பாதுகாப்புக் குழுவானது இயங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்