TNPSC Thervupettagam

அண்டார்டிகாவினை நோக்கிய 41வது அறிவியல் ஆய்வுப் பயணம்

November 21 , 2021 1009 days 412 0
  • அண்டார்டிகா பகுதிக்கான 41வது அறிவியல் ஆய்வுப் பயணத்தை இந்தியா வெற்றி கரமாக துவக்கியது.
  • 23 அறிவியலாளர்கள் மற்றும் துணை ஊழியர்களைக் கொண்ட குழுவின் முதல் தொகுதியினர்  இந்திய அண்டார்டிக் நிலையமான மைத்ரியை அடைந்துள்ளனர்.
  • 2022  ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் மையப்பகுதியில் மேலும் நான்கு தொகுதியினர் அண்டார்டிகாவைச் சென்றடைவர்.
  • 1981 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய அண்டார்டிக் திட்டமானது இதுவரையில் 40 அறிவியல் ஆய்வுப் பயணங்களை நிறைவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்