TNPSC Thervupettagam

அதிகளவிலான அந்நியச் செலாவணிப் பதிவு 2024

September 10 , 2024 25 days 80 0
  • ஆகஸ்ட் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு ஆனது 2.3 பில்லியன் டாலர்கள் உயர்ந்து 683.99 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  • இது அதிகபட்சமான டாலர் வரவினால் ஏற்பட்ட தொடர்ச்சியான மூன்றாவது வாராந்திர அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்வு ஆகும்.
  • கடந்த மூன்று வாரங்களில் கையிருப்பு ஆனது 13.9 பில்லியன் உயர்ந்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 60 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளது.
  • இந்த வாரத்தில் தங்க கையிருப்பு 862 மில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்து, மொத்தமாக 61.859 பில்லியன் டாலராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்