TNPSC Thervupettagam

அதிக எண்ணிக்கையிலான உயிரிழந்த நபர்களின் உடலுறுப்புத் தானம்

May 6 , 2023 442 days 254 0
  • தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில், 2022 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழந்த நபர்களின் உடலுறுப்புத் தானம் (51) பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • தமிழக மாநிலத்தில் உயிரிழந்த நபர்களின் உறுப்பு மாற்றுத் திட்டமானது 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான உயிரிழந்த நபர்களின் 156 உடலுறுப்புத் தானங்களில் 51 தானங்கள் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டன.
  • தமிழகத்தில் இதுவரையில் பதிவான அதிகபட்ச உடலுறுப்புத் தானமானது 2016 ஆம் ஆண்டில் பதிவான 185 என்ற எண்ணிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்