TNPSC Thervupettagam

அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெறுவதற்கு சலுகை – மிசோரம்

June 25 , 2021 1158 days 468 0
  • மிசோரம் மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சரான ராபர்ட் ரோமாவியா ராய்ட் அவர்கள் அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு 1 லட்சம் ரூபாயினை ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளார்.
  • அந்த அமைச்சரின் தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வாழும் பெற்றோருக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
  • மக்கள்தொகை ரீதியாக அளவில் மிகச் சிறியதாக உள்ள மிசோ சமூகத்தினரிடையே மக்கள்தொகை  வளர்ச்சியை அதிகரிப்பதற்காகவே வேண்டி இந்த அறிவிப்பானது வெளியிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்