TNPSC Thervupettagam

அதிமதுரம் சாகுபடி

March 18 , 2023 490 days 273 0
  • இமாச்சலப் பிரதேசம் ஆனது இந்தியாவில் முதல் முறையாக அதிமதுரத்தின் (முலேதி) முறையான வணிக ரீதியிலான சாகுபடியைத் தொடங்கியுள்ளது.
  • அதிமதுரமானது (கிளைசிரிசா கிளப்ரா) மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல் ஆயுர் வேத மருந்துகளிலும் பயன்படுத்தப் படுகிறது.
  • சுக்ரோஸை விட 50 மடங்கு இனிப்பான கிளைசிரைசின் இதில் இருப்பதால், இந்த வேர்களுக்கு அதன் மூலம் இனிப்புச் சுவை கிடைக்கிறது.
  • இதில் வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றத் தடுப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஆகிய பண்புகள் உள்ளன.
  • தற்போது, இது மற்ற நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்