ஐக்கிய ராஜ்ஜியத்தில் வானிலையை கண்காணித்தலுக்கான அதிவேகக் கணினியை (Super Computers) அந்நாட்டின் வானிலை அலுவலகம் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அமைக்க உள்ளன.
இந்த அதிவேகக் கணினி உலகிலுள்ள 25 முன்னணி அதிவேகக் கணினிகளுள் ஒன்றாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிவேகக் கணினி முழுமையாக புதுப்பிக்கக்கூடிய ஆற்றலால் இயக்கப்படும்.