TNPSC Thervupettagam

அதி விரைவுப் படை எழுச்சி தினம் – அக்டோபர் 09

October 10 , 2020 1421 days 530 0
  • அதிவிரைவுப் படையானது (RAF - Rapid Action Force) 1992 ஆம் ஆண்டில் சிஆர்பிஎப் படையின் ஒரு  சிறப்புப் பிரிவாக உருவாக்கப் பட்டது.
  • இது குறைவான வீரர்களைக் கொண்டு விரைவாகச் செயல்படுவதுடன் கலவரம் மற்றும் கலவரம் போன்ற நிகழ்வுகள் ஆகிய சூழ்நிலைகளைக் கையாளுவதற்காக வேண்டி பணியமர்த்தப் படுகின்றது.
  • இது பொதுவாக சுழிய நேர எதிர்வினைப் படை என்றறியப் படுகின்றது.
  • RAF ஆனது உணர்திறன் காவல் துறையுடன் மனித இனத்திற்குப் பணியாற்றுதல்என்ற முழக்கத்துடன் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்