TNPSC Thervupettagam

அந்தர் த்ரிஷ்டி மற்றும் உள்ளடக்கச் சேர்ப்பு செயலி

April 13 , 2025 6 days 67 0

  • புது டெல்லியில் உள்ள தேசிய பார்வைத் திறனற்றவர் சங்கத்துடன் (NAB) இணைந்து, பார்வைத் திறன் குறைபாடுள்ள நபர்களின் அதிகாரமளிப்புக்கான தேசிய நிறுவனம் (திவ்யாங்ஜன்), ஆனது 'அந்தர் த்ரிஷ்டி' - ஒரு மிகவும் தனித்துவமான உணர்வு சார் அடையாளம் காணும் இருள் அறையைத் துவக்கியுள்ளது.
  • 'அந்தர் த்ரிஷ்டி' என்பது பார்வைத் திறன் குறைபாடுள்ள நபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சமூகத்தினரை அது குறித்து உணர வைப்பதையும் நோக்கமாகக் கொண்ட பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உணர்வுப்பூர்வ அனுபவ இடமாகும்.
  • NIEPVDஆனது 'உள்ளடக்கச் சேர்ப்பு' செயலியைச் செயல்படுத்த உள்ளது.
  • இது வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை முன்கூட்டியே நன்கு அடையாளம் காணுதல், நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் கண்காணிப்பதற்காக அமர் சேவா சங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிமத் தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்