TNPSC Thervupettagam

அனுபவ் விருதுகள் திட்டம் – 2024

January 17 , 2024 185 days 165 0
  • ஓய்வூதிய துறை மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை ஆகியவை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘அனுபவ் இணைய தளம்’ என்ற இணைய தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • அரசுப் பணியில் பணியாற்றும் போது, ஓய்வு பெறும்/ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இது பயன்படுகிறது.
  • ஓய்வு பெற்றவர்கள் தங்களது குறிப்புகளை விட்டுச் செல்லும் இந்தக் கலாச்சாரம் ஆனது, எதிர்காலத்தில் நல்லாட்சி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு அடித்தளமாக மாறும் என்று கருதப்படுகிறது.
  • அரசானது சமீபத்தில் 2024 ஆம் ஆண்டு அனுபவ் விருதுகள் திட்டத்தினை அறிவித்து உள்ளது.
  • இத்திட்டத்தில் பங்கேற்க, ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள்/ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வு பெறுவதற்கு 8 மாதங்களுக்கு முன்பும், ஓய்வு பெற்ற ஓராண்டு வரையிலும் தங்களின் அனுபவக் குறிப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்