ஆந்திரப் பிரதேச அரசு விவசாயிகளுக்கு (அன்னதாதா) பொருளாதார உதவி அளித்திடுவதற்காக அன்னதாதா சுகிபாவா எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டம் பிரதான் மந்திரி கிசான் சமான் நிதி எனப்படும் மத்திய அரசின் குறைந்தபட்ச வருமான உதவித் திட்டமான ரூபாய் ஆறாயிரத்துடன் சேர்த்து கூடுதலாக 4000 ரூபாயை மொத்தம் 10000 என்ற அளவில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறுகுறு விவசாயிகளுக்கு அளித்திடும்.