TNPSC Thervupettagam
December 26 , 2021 941 days 595 0
  • சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் அனில் பிரகாஷ் ஜோஷிக்கு 2021 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • டாக்டர் அனில் பிரகாஷ் ஜோஷிக்கு இந்த ஆண்டு பத்ம பூஷன் விருதும் வழங்கப் பட்டது.
  • எர்த் ஷாட் பரிசினை வென்ற வித்யுத் மோகன் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் ரித்திமா பாண்டே ஆகியோரும் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்