2022 ஆம் ஆண்டின் மார்ச் 21 முதல் மார்ச் 31, வரையில் ஜெனீவா நகரில் நடைபெற உள்ள சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியச் சபை அமர்வுகளின் நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்கான நிலைக் குழுவின் ஒரு துணைத் தலைவராக அபராஜிதா ஷர்மா நியமிக்கப் பட்டுள்ளார்.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்த நிலைக்குழுவின் துணைத் தலைவராக அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.
அவர் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அதன் தலைவராகவும் பணியாற்றுவார்.