TNPSC Thervupettagam

அபாய நேர்வு அடிப்படையிலான உள் தணிக்கை

February 9 , 2021 1259 days 561 0
  • ரிசர்வ் வங்கியானது அபாய நேர்வு அடிப்படையிலான ஓர் உள் தணிக்கை முறையை (risk-based internal audit system) அறிமுகப் படுத்தியுள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • இதன் விதிமுறைகளின்படி, 5,000 கோடி ரூபாய் மதிப்பு சொத்து கொண்டுள்ள,  வைப்புத் தொகையைப் பெறும் அனைத்து வங்கி சாரா நிதி நிறுவனங்களும் இந்த முறையைச் செயல்படுத்த வேண்டும்.
  • இந்த முறை 2022 ஆம் ஆண்டின் மார்ச் 31 ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்