சோலி சொராப்ஜியின் 92வது பிறந்தநாளின் போது, "Soli Sorabjee: Life and Times" என்ற தலைப்பிடப்பட்ட ஒரு புதிய சுயசரிதை புத்தகம் குறித்து அறிவிக்கப்பட்டது.
இது வழக்கறிஞரும் சட்ட அறிஞருமான அபினவ் சந்திரசூட் என்பவரால் எழுதப்பட்டது.
இந்தப் புத்தகம் சோலி சொராப்ஜியின் வாழ்க்கையின் தனிப்பட்ட விவரங்கள், அவரது குடும்பப் பின்னணி ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைக்கிறது.
சோலி சொராப்ஜி இந்தியாவின் முன்னாள் அரசுத் தலைமை சட்ட அதிகாரியாக 1989-90 மற்றும் 1998-2004 ஆகிய காலக் கட்டங்களில் பணியாற்றினார்.