TNPSC Thervupettagam
April 13 , 2022 832 days 372 0
  • மூத்த வங்காள மொழி எழுத்தாளர் அமர் மித்ராவிற்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய ஒரு சிறுகதைக்கான இந்த ஆண்டின் O. ஹென்றி பரிசானது வழங்கப் பட்டுள்ளது.
  • வங்காள மொழியில் எழுதப்பட்ட கான்புரோ என்ற அவரது முதல் சிறுகதைக்கு இந்த விருதானது வழங்கப் பட்டது.
  • முன்னதாக அது ஆங்கிலத்தில் (The Old Man of Kusmapur) மொழிபெயர்க்கப் பட்டது.
  • மொழிபெயர்க்கப் பட்ட இந்தச் சிறுகதையானது 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டது.
  • இவருக்கு 2006 ஆம் ஆண்டில் சாகித்திய அகாடமி விருதானது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்