மூத்த வங்காள மொழி எழுத்தாளர் அமர் மித்ராவிற்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய ஒரு சிறுகதைக்கான இந்த ஆண்டின் O. ஹென்றி பரிசானது வழங்கப் பட்டு உள்ளது.
வங்காள மொழியில் எழுதப்பட்ட கான்புரோ என்ற அவரது முதல் சிறுகதைக்கு இந்த விருதானது வழங்கப் பட்டது.
முன்னதாக அது ஆங்கிலத்தில் (The Old Man of Kusmapur) மொழிபெயர்க்கப் பட்டது.
மொழிபெயர்க்கப் பட்ட இந்தச் சிறுகதையானது 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டது.
இவருக்கு 2006 ஆம் ஆண்டில் சாகித்திய அகாடமி விருதானது வழங்கப்பட்டது.