அமெரிக்கா – மெக்சிகோ எல்லை சுற்றுச்சுவர் திட்டம்
February 15 , 2021
1344 days
505
- முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்பினால் வெளியிடப்பட்ட ஒரு அவசரகால உத்தரவை ரத்து அமெரிக்க அதிபர் செய்துள்ளார்.
- இது அமெரிக்கா-மெக்சிகோ நாடுகளுக்கு இடையில் ஒரு எல்லை சுற்றுச் சுவரைக் கட்டமைப்பதற்காக வெளியிடப் பட்டது.
- 2019 ஆம் ஆண்டில் ட்ரம்ப் நிர்வாகமானது ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டது.
- அந்த நிர்வாக ஆணையானது அமெரிக்கா-மெக்சிகோ நாடுகளுக்கு இடையில் ஒரு எல்லைச் சுற்றுச் சுவரைக் கட்டமைப்பதற்காக ஒரு தேசிய அவசர நிலையை அறிவித்தது.
- இந்தத் திட்டத்திற்கான நிதியளிப்பு தொடர்பாக சட்டம் இயற்றுபவர்களுடன் ஏற்பட்ட தொடர் மோதலைத் தொடர்ந்து இந்த அவசர நிலையானது அறிவிக்கப்பட்டது.
Post Views:
505