TNPSC Thervupettagam

அமேசான் பகுதியில் எண்ணெய்க் கிணறுகள்

August 31 , 2023 324 days 179 0
  • ஈக்வடார் நாட்டின் மக்கள் யாசுனி தேசியப் பூங்காவிற்குள் அமைந்துள்ள பாதுகாக்கப் பட்ட பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
  • இது உலகில் மிக அதிக அளவில் பல்லுயிர்ப் பெருக்கம் கொண்ட பகுதிகளில் ஒன்று ஆகும்.
  • இந்தப் பகுதியில் இதுவரையில் மனிதத் தொடர்பு மேற்கொள்ளப்படாத தகேரி மற்றும் தாரோமெனானி எனப்படும் இரண்டு பழங்குடியினர் குழுக்கள் வசிக்கின்றனர்-
  • 1989 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைப்பானது யாசுனி பகுதியினை உலக உயிர்க் கோளக் காப்பகமாக நியமித்தது.
  • அதன் வருவாய் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானது என்று வலியுறுத்தி, எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு ஆதரவளிக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கு இந்த முடிவு எதிர்மறையாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்