TNPSC Thervupettagam
October 12 , 2022 649 days 373 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பின்வரும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி
    • ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு – மெமோரியல் மற்றும்
    • உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு சிவில் உரிமைகளுக்கான மையம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்