இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நடத்தப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளானது 1997 ஆம் ஆண்டு முதல் இது போன்ற அமர்வுகளை ஆண்டிற்கு ஒரு முறை நடத்துகின்றது.
அமைதிக் கலாச்சாரம் குறித்த செயல்திட்டம் மற்றும் பிரகடனமானது 1999 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ள ப்பட்டது.
சமீபத்திய அமர்வில், இந்தியாவானது யூதம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய 3 ஆபிராஹாமிய மதங்களுக்கு அப்பால் உள்ள மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக்கான தனது கண்டன எல்லையை விரிவாக்குமாறு ஐக்கிய நாடுகளைக் கேட்டுக் கொண்டது.