TNPSC Thervupettagam

அமைதி மற்றும் சகிப்புத் தன்மை கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான தீர்மானம்

January 30 , 2021 1326 days 540 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது அமைதி மற்றும் சகிப்புத்தன்மை கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான ஒரு தீர்மானத்தை சமீபத்தில் நிறைவேற்றியது.
  • இந்தத் தீர்மானம் உலகம் முழுவதும் பரவியிருக்கும் மதத் தளங்களைப் பாதுகாத்திட செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தீர்மானம் "மதத் தளங்களைப் பாதுகாக்க அமைதி மற்றும் சகிப்புத் தன்மை கலாச்சாரத்தை ஊக்குவித்தல்" என்ற தலைப்பில் இருந்தது.
  • இந்தத் தீர்மானமானது மதத் தளங்கள் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றுக்கு  எதிராக மேற்கொள்ளப் படும் குற்றங்களைக் கண்டிக்கிறது.
  • வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவதையும் இந்தத் தீர்மானம் கண்டிக்கிறது.
  • இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்