TNPSC Thervupettagam
April 15 , 2023 462 days 220 0
  • சமீபத்தில், ஆராய்ச்சியாளர்கள்  மேகாலயாவின் தெற்கு காரோ மலைப் பகுதி மாவட்டத்தில் உள்ள சிஜு குகையில் இருந்து ஒரு புதிய வகை தவளை இனத்தை  கண்டுபிடித்துள்ளனர்.
  • இவை  பொதுவாக ஒரு  அடுக்கைச் சுற்றி காணப்படுகிறது, ஆனால் இந்த வகைத்  தவளைகள் குழு  ஒரு அசாதாரண வாழ்விடத்தில் வாழ்கிறது.
  • மார்மோரடஸ் குழுவின் வகையினைச் சேர்ந்த இது குகை சுற்றுச்சூழலில் வாழும் ஒரு  புதிய இனமாகும்.
  • நாட்டில் குகைக்குள் இருந்து தவளைகள் கண்டுபிடிக்கப் படுவது  இது  இரண்டாவது முறையாகும்.
  • 2014 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒரு குகையில் இருந்து Micrixalus spelunca என்ற தவளை இனம் கண்டுபிடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்