கூகிள் நிறுவனம் புகழ்பெற்ற பஞ்சாபிக்கவிஞரானஅம்ரிதா பிரித்தமின் 100வது பிறந்த நாளை 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று கூகிள் டூடுலுடன் கொண்டாடியது.
அம்ரித் கவுர் என்ற தனது மேடைப் பெயரால் அறியப்படுகின்ற அம்ரிதா பிரித்தம் பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாபில் (இன்றைய பாகிஸ்தான்) உள்ள குஜ்ரான்வாலாவில் பிறந்தார்.
இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் கலா குலாப் மற்றும் பிஞ்சர் ஆகியவை அடங்கும்.
பஞ்சாபி, இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகளில் எழுதப் பட்டதற்காக இவர் புகழ்பெற்று விளங்கினார்.
புகழ்பெற்ற விருதுகள் அமிர்தாவுக்கு வழங்கப்பட்டன. அவையாவன