TNPSC Thervupettagam

அயல்நாட்டு மக்களுக்கான இசைவுச் சீட்டு

March 16 , 2020 1623 days 487 0
  • கொரோனா வைரஸ் நோயின் (COVID-19) திடீர்ப் பெருக்கத்தினால் உலகெங்கிலும் உள்ள அயல்நாட்டவர்களின் உள் நுழைவு இசைவு (Visa) இந்திய அரசால் நிறுத்தப் பட்டுள்ளது.
  • நோயின் தீடீர்ப் பெருக்கத்தினால் பாதிக்கப்பட்ட 120க்கும் மேலான நாடுகளுள் இத்தீவிர நடவடிக்கையை இந்தியாவே முதன் முதலில் மேற்கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்