TNPSC Thervupettagam
May 15 , 2022 800 days 383 0
  • 94 வயதான, புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பால்கிருஷ்ணா விட்டல்தாஸ் தோஷிக்கு, 2022 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க ராயல் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
  • கட்டிடக்கலைத் துறைக்கான உலகில் மிக உயரிய கௌரவமாக இது கருதப்படுகிறது.
  • கட்டிடக்கலை துறையில் ஒரு குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நபரின் வாழ்நாள் அளவிலான சிறப்பானப் பணியை அங்கீகரித்து கௌரவிப்பதற்காக இந்த விருது வழங்கப் படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டில், பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
  • இந்திய அரசானது, 2020 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்