TNPSC Thervupettagam

அரசாங்கத்திற்கு உபரி பணப் பரிமாற்றம்

May 25 , 2023 421 days 245 0
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் பதிவான 87,416 கோடி ரூபாய் உபரித் தொகையை மத்திய அரசுக்குப் பரிமாற்றுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது முந்தைய ஆண்டில் செலுத்தியதை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
  • 2021-22 ஆம் ஆண்டிற்கான ஈவுத் தொகை 30,307 கோடி ரூபாயாக இருந்தது.
  • எதிர்பாராத இடருக்கான இடைநிலைத் தொகையினை 6 சதவீதமாக வைத்திருப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் வாரியமானது, சுமார் 5.50 சதவீதமாக இருந்த எதிர்பாராத இடருக்கான இடைநிலைத் தொகையினை 6 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்