TNPSC Thervupettagam

அரசினால் இயக்கப்படும் முதல் கால்நடை அவசர ஊர்தி அமைப்பு

March 26 , 2021 1249 days 615 0
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது விலங்குகளுக்காக அரசினால் இயக்கப்படும் இந்தியாவின் முதல் (விலங்கு) கால்நடை அவசர ஊர்தி அமைப்பினை அமைக்க முடிவெடுத்துள்ளது.
  • இம்முடிவானது மாநிலத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது.
  • ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு நடமாடும் அவசர கால்நடை மருத்துவ ஊர்தியை அமைக்க கால்நடை வளர்ப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்