TNPSC Thervupettagam

அரசு ஊழியர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பு

July 9 , 2023 378 days 230 0
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) ஆனது, 2021 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டிலேயே அதிகளவிலான அரசு ஊழியர்களின் தற்கொலைகள் தமிழ்நாடு மாநிலத்தில் தான் பதிவாகியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் நாட்டில் பதிவான அரசு ஊழியர்களின் தற்கொலைகளில் ஐந்தில் ஒருவர் தமிழகத்தினைச் சேர்ந்த நபர் ஆவார்.
  • தமிழ்நாடு மாநிலமானது 18,925 அளவிலான மொத்தத் தற்கொலைப் பதிவுகளுடன், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு (22,207) அடுத்த இடத்தில் உள்ளது.
  • 2017 – 2021 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிபவர்களின் தற்கொலைகள் அதிகரித்த நிகழ்வானது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்