TNPSC Thervupettagam

அரிதான நோய் தினம் – பிப்ரவரி 28

February 28 , 2019 2039 days 472 0
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி என்பது அரிதான வியாதிகளுக்காக ஐரோப்பிய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்படும் 12-வது சர்வதேச அரிதான நோய் தினம் ஆகும்.
  • அரிதான நோய் தினம் என்பது இவ்வகையான அரிதான நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தின் கடைசி தினம் அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான அரிதான வியாதி தினத்தின் கருத்துரு, “சுகாதாரத்தையும் சமூகப் பாதுகாப்பையும் இணைத்தல்” என்பதாகும்.
  • இத்தினம் முதலில் EURORDIS (European Organisation for Rare Diseases) அமைப்பு மற்றும் அதன் தேசிய கூட்டாளிகளின் குழுவால் 2008-ம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி முதல் அரிதான வியாதி தினம் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்