இந்தத் தினமானது பிப்ரவரி மாதத்தின் கடைசி தினத்தில் அனுசரிக்கப் படுகின்றது.
இந்தத் தினமானது அரிய வகை நோய்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அரிய வகை நோய்கள் உள்ள நபர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சிகிச்சை மற்றும் மருத்துவ சேவை அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான அரிய வகை நோய் தினத்தின் முழக்கம் “அரியது பல, அரிதானது வலுவானது, அரியது பெருமை” என்பதாகும்.
ஐரோப்பிய அமைப்பானது 2008 ஆம் ஆண்டில் அரிய வகை நோய்களுக்கான தினத்தை நிறுவியது.