August 7 , 2022
714 days
476
- மியான்மர் நாட்டின் மேற்குப் பகுதியில் அரியவகை வெள்ளை நிற யானை ஒன்று பிறந்துள்ளது.
- பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்த நாடு இதை ஒரு அதிர்ஷ்டம் வழங்கும் படைப்பு என்று கருதுகிறது.
- வரலாற்று ரீதியாக, தென்கிழக்கு ஆசியக் கலாச்சாரத்தில் வெள்ளை யானைகள் மிகவும் மங்கள கரமானதாகக் கருதப் பட்டன.
- இராணுவத்தினால் கட்டமைக்கப்பட்ட அந்த நாட்டின் தலைநகரான நேய்பிடாவில் தற்போது ஆறு வெள்ளை யானைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
Post Views:
476