TNPSC Thervupettagam

அருகி வரும் உயிரினங்களின் வளங்காப்பு நிதி

February 24 , 2024 146 days 274 0
  • தமிழ்நாடு அரசானது, "தமிழ்நாடு அருகி வரும் உயிரினங்களின் வளங்காப்பு நிதி" என்ற பிரத்யேக நிதியை உருவாக்கியுள்ளது.
  • அழிவின் விளிம்பில் இருக்கும் சில பல்லுயிர்களை மீட்டெடுப்பதற்காக, 50 கோடி ரூபாய் தொகுப்பு நிதியாக இது இருக்கும்.
  • மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆனது, தமிழகத்தில் அழிவின் விளிம்பில் உள்ள 23 தாவரங்கள் மற்றும் 16 விலங்கினங்களின் பட்டியலை வெளியிட்டது.
  • தமிழ்நாடு மாநில பல்லுயிர் வாரியத்தின் அனுமதியின்றி இந்த அறிவிக்கப்பட்ட உயிரினங்களிலிருந்து அறிவியல் ஆராய்ச்சிக்காகவோ அல்லது வேறு ஒரு முக்கிய நடவடிக்கைக்காகவோ மாதிரிகளைச் சேகரிப்பதை அமைச்சகம் தடை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்