TNPSC Thervupettagam
October 15 , 2021 1014 days 410 0
  • EESL என்ற நிறுவனமானது அருண் குமார் மிஷ்ராவினை தனது தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.
  • எனர்ஜி எஃபீசியன்சி சர்வீசஸ் லிமிடெட் (EESL - Energy Efficiency Services Limited) நிறுவனமானது அருண் குமார் மிஷ்ராவினை தனது தலைமை நிர்வாக அதிகாரியாக (மாற்றுப் பணியில்) நியமிப்பதாக அறிவித்து உள்ளது.
  • EESL நிறுவனமானது ஆற்றல்துறை அமைச்சகத்தின் கீழான பொதுத் துறை நிறுவனங்களின் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
  • இவர் EESL நிறுவனத்தின் நாடு முழுவதிலுமான செயல்பாடுகளுக்கு பொறுப்பு வகிக்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்