TNPSC Thervupettagam

அருண் ஜெட்லி மறைவு

August 26 , 2019 1789 days 659 0
  • முன்னாள் நிதியமைச்சரான அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24 அன்று புதுடெல்லியில் காலமானார்.
  • இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 வரை நிதியமைச்சராகவும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
  • 2009 ஆம் ஆண்டு முதல் 2014 வரை மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
  • நாட்டை ஒரே சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டு வந்த GST வரி அறிமுகம், பண மதிப்புழப்பு நடவடிக்கை, ரயில்வே பட்ஜெட்டைப் பொது பட்ஜெட்டுடன் இணைத்தல், நொடித்தல் மற்றும் திவால்நிலை சட்டக் குறியீடு அறிமுகம் ஆகியவற்றை  இவர்  மேற்பார்வையிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்