TNPSC Thervupettagam

அர்ஜீன் கல்யாண் – 68வது இந்திய கிராண்ட்மாஸ்டர்

April 26 , 2021 1215 days 699 0
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த அர்ஜுன் கல்யாண் இந்தியாவின் 68வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார்.
  • இவர் செர்பியாவில் நடைபெற்ற ராபின் ருஜ்னா சோர் – 3” என்ற கிராண்ட் மாஸ்டர் தகுதிக்கான 5வது சுற்றில் டிராகன் கோசிக் என்பவரை வீழ்த்தி 2500 ELO (Chess rating) வரம்பினை கடந்து இப்பட்டத்தை வென்று உள்ளார்.
  • IM சரவணன் மற்றும் ஒரு உக்ரேனிய கிராண்ட் மாஸ்டரான அலெக்சாண்டர் கோலோஷ்சாப்போவ் ஆகியோரிடம் அர்ஜுன் பயிற்சி பெற்றார்.
  • இவர் தனது 9வது வயதில் சதுரங்கம் விளையாடத் தொடங்கி அடுத்த ஒரு வருடத்தில் FIDE (International Chess Federation) தர வரிசையில் இடம் பெற்றார்.
  • விஸ்வநாதன் ஆனந்த் 1988 ஆம் ஆண்டில் நாட்டின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆகினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்