TNPSC Thervupettagam

அறிஞர்களுக்கு விருதுகள்

January 29 , 2022 906 days 597 0
  • தமிழ்மொழியின் மேம்பாட்டிற்குப் பங்காற்றிய அறிஞர்கள், அமைப்புகள் மற்றும் ஊடகங்களுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
  • இந்த ஆண்டு பரிசுத் தொகையானது தலா 1 லட்சம் ரூபாயிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.
  • விருது பெறுபவர்களுக்கு ஒரு தங்கப் பதக்கம், ஒரு சால்வை மற்றும் ஒரு பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்படும்.
  • விருது பெற்றவர்களின் பெயர் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்