TNPSC Thervupettagam

அல்சைமர் நோய்க்கான புதிய இரத்தப் பரிசோதனை

September 7 , 2024 31 days 70 0
  • அல்சைமர் நோயைக் கண்டறிய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் புதிய இரத்தப் பரிசோதனையை உருவாக்கியுள்ளனர்.
  • இது அறிவாற்றல் சார்ந்த மிதமான குறைபாடு எழும் ஆரம்பக் கட்டத்தில் கூட இந்த நோயைக் கண்டறிய உதவுகிறது.
  • இந்தப் புதிய இரத்தப் பரிசோதனைக்கு PrecivityAD2 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • அறிவாற்றல் சார்ந்த குறைபாட்டு அறிகுறிகளை எதிர்கொள்ளும் பல்வேறு நபர்களில் அல்சைமர் நோயை அடையாளம் காண்பதில் இது 90% துல்லியத் தன்மையினை வழங்கியுள்ளது.
  • ஐந்தில் ஒரு பெண் மற்றும் 10 ஆண்களில் ஒருவருக்கு அல்சைமர் நோயால் மறதி நோய் (டிமென்ஷியா) ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்