இந்தியா-ஓமன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான 4வது கூட்டு ராணுவப் பயிற்சியான 'அல் நஜா-IV’ பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கியது.
3வது அல் நஜா பயிற்சியானது 2019 ஆம் ஆண்டில் மஸ்கட் நகரில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சியானது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், பிராந்தியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அமைதி காப்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தும்.