TNPSC Thervupettagam
March 7 , 2019 1996 days 581 0
  • இந்தியா மற்றும் ஓமன் ஆகிய இருநாடுகளுக்கிடையேயான கூட்டுப் பயிற்சியின் 3-வது பதிப்பான “அல் நஹாக் 2019” ஆனது ஓமனின் ஜபீல் அல் அகத்தார் மலைப் பகுதிகளில் நடைபெறவிருக்கிறது.
  • இந்தப் பயிற்சியானது இரு நாட்டு இராணுவங்களின் செயல் தந்திர முறைகளின் நிபுணத்துவம் மற்றும் அனுபவம் ஆயுதங்களைக் கையாளுதல் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றைக் காணவிருக்கிறது.
  • இது இரு நாடுகளுக்கிடையே தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்