அஷ்வினி ஸ்ரீவஸ்தவா எழுதிய ‘’Decoding Indian Babudom’’ என்ற ஒரு புதியப் புத்தகம், விடாஸ்டா பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது.
இந்தியாவின் அதிகாரத்துவ அமைப்பைப் பற்றி ஒரு பத்திரிக்கையாளரால் எழுதப் பட்ட முதல் வகையான புத்தகம் இதுவாகும்.
இது ஒரு சாமானியரின் பார்வையில் இந்தியாவின் நிர்வாக அமைப்பு மற்றும் நிர்வாகத்தின் செயல்பாட்டை எடுத்துரைக்கிறது..
நிர்வாகத்தில் வணிகர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலம் முதலீட்டைக் கொண்டு வரக்கூடிய நல்ல மற்றும் பயனுள்ள நிர்வாகத்தை அடைய இந்த நூலின் ஆசிரியர் "15 சூத்திரங்களை" பரிந்துரைத்துள்ளார்.