TNPSC Thervupettagam

ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு

November 17 , 2018 2071 days 695 0
  • தமிழ்நாடு அரசு, விரைவில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை மாநிலம் முழுவதும் நடைமுறைப் படுத்த உள்ளது.
  • இது தொடர்பாக மாநில அரசானது அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
  • இதன் சோதனைத் திட்டமானது போரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரம்பலூர் அரசு பள்ளி ஆகியவற்றில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்