TNPSC Thervupettagam

ஆசிரியர் தினம் - செப்டம்பர் 05

September 9 , 2021 1084 days 410 0
  • டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களையும் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விதமாக 1962 முதல் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவர் (1952-1962) மற்றும் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (1962-67) ஆவார்.
  • அக்டோபர் 5 ஆம் தேதி அன்று அனுசரிக்கப் படும் உலக ஆசிரியர் தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இந்தியாவில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்